அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மட்டுமல்லாது, நான் முதல்வராக இருந்த போது கூட இருமொழிக் கொள்கைக்கு தான் தீர்மானம் நிறைவேற்றினோம். தூய அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் என்பது அதிமுகவின் வரலாறு. எந்த ஒரு தேர்தலிலும் விஜய் நின்று மக்களுடைய தீர்ப்பை பெறவில்லை. மக்களுடைய தீர்ப்பு அவரை நோக்கி எப்படி இருக்கும் என்பதை தெரிந்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும். இவ்வாறு தெரிவித்தார்.
The post எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலம்: ஓபிஎஸ் பதிலடி appeared first on Dinakaran.
