இதையடுத்து விசாரணை செய்ததில், துணை மேலாளரான கணேஷ் (33) ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தினர், நண்பர்களிடம் வாங்கிய பல லட்சம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். தொடர்ந்து சூதாட பணம் இல்லாததால், வங்கியில் அடகு வைத்த சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 பவுன் நகைகளை எடுத்துச் சென்று சூதாடி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கணேஷை கைது செய்தனர்.
The post வங்கியில் அடகு வைத்த நகைகளை எடுத்து ஆன்லைனில் சூதாடி மோசடி: துணை மேலாளர் கைது appeared first on Dinakaran.
