சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 4 புதிய அவசர ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளது.
The post சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வருகை! appeared first on Dinakaran.