மேலும் இந்த பகுதியில் உள்ள காலிமனைகளில் கழிவுநீர், குப்பைகள் சேர்ந்து, புதர் மண்டி பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகி்னறனர். எனவே, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்கவும், காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுநீரை அகற்வும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மணவாளநகரில் ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.
