சிறைக் காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிப்பு : தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை : சிறைக் காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், விரைவாக நடவடிக்கை எடுத்த அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். சிறைத்துறையைப் போல, காவல்துறையிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post சிறைக் காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிப்பு : தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: