இந்த காட்சியை பாலகிருஷ்ணாவின் மற்ற ரசிகர்கள் உட்பட சினிமா பார்க்க சென்ற பொதுமக்களும் நேரில் பார்த்தனர். மேலும் ஆடு பலி கொடுத்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது. இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில் திருப்பதி போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்து பாலகிருஷ்ணாவின் ரசிகர்களான சங்கரய்யா, ரமேஷ், சுரேஷ் ரெட்டி, பிரசாத், லோகேஷ் ஆகிய 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிந்தனர்.
The post பாலகிருஷ்ணா படம் வெளியான தியேட்டர் முன் கிடா பலி ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
