அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பயத்தின் காரணமாக புறக்கணித்ததுபோல் இந்த தேர்தலையும் புறக்கணித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பழனிசாமி என்கின்ற சுயநல மனிதருடைய ஆட்டம் ஓய்ந்துவிடும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் 2026 தேர்தலுக்கு முன்பாகவே விழித்துக் கொள்ள வேண்டும். பழனிசாமி கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் ஆனது. அது அவருக்கு கிடைத்த லாட்டரி. 2026 சட்டமன்ற தேர்தலுக்குப்பின் அந்த கட்சியை விட்டு அவர் விலகி ஓடிவிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
The post 2026 தேர்தலுக்கு பின் எடப்பாடி ஆட்டம் ஓய்வு பயத்தால் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு: டிடிவி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.
