தமிழகம் திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை Dec 30, 2024 திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை நகரம் தச்சநல்லூர் முருகன் குறிச்சி தின மலர் நெல்லை: திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, டவுன், தச்சநல்லூர், முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. The post திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு