ஆனால் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராகேஷ் சாவந்த்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post நடிகை ராக்கி சாவந்த்தின் சகோதரர் கைது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.