தமிழகம் திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் முறிந்ததில் தந்தை, மகன் உயிரிழப்பு!! Nov 04, 2024 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி கோபி கண்ணன் கார்த்திக் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் கட்டில் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை கோபி கண்ணன், 10 வயது மகன் கார்த்திக் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் முறிந்ததில் தந்தை, மகன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
சென்னை விமானநிலையத்தில் 6வது நாளாக ரத்தாகும் விமானங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்வு: பிற விமானங்களில் கட்டணம் உயர்வு
ஈரோட்டில் 16ம் தேதி விஜய் சுற்றுப்பயணம்: பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 36,660 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
மதுரை உத்தங்குடி நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாமதுரைக்கு வளர்ச்சினாலே அது திமுக ஆட்சியில்தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது