×
Saravana Stores

ஏதென்ஸை விட பழமையானது மதுரை எனக் கூற வேண்டும்: தலைமை நீதிபதி

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமுக்கு மதுரைக் கிளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, “ஒவ்வொருவரும் இணைந்து நீதித்துறையின் மேன்மைக்கு பாடுபட வேண்டும். ‘சமன் செய்து சீர்தூக்கி’ என்ற திருக்குறளின் அடிப்படையில் நீதித்துறை செயல்படவேண்டும். ஏதென்ஸை விட பழமையானது மதுரை எனக் கூற வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஏதென்ஸை விட பழமையானது மதுரை எனக் கூற வேண்டும்: தலைமை நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Athens ,CHENNAI ,Chief Justice ,Sriram ,Madras High Court ,
× RELATED மதுரையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள்