×
Saravana Stores

சென்னையில் நவம்பர் 1ல் இறைச்சிக் கடைகள் மூடல்!

சென்னை : மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள், வருகிற நவம்பர் 1ம் தேதி (வெள்ளிக் கிழமை) மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் நவம்பர் 1ல் இறைச்சிக் கடைகள் மூடல்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mahavir Nirwan Day ,Chennai Municipal Corporation ,Public Health Department ,Jain ,
× RELATED AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி...