நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவ. 25 ஆம் தேதி தொடங்கி டிச.20ஆம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நவம்பர்.26-ல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

The post நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவ. 25 ஆம் தேதி தொடங்கி டிச.20ஆம் தேதி வரை நடத்த ஒன்றிய அரசு திட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: