அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது..!!

சென்னை: அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியுள்ளது. கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அங்கீரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: