பிரபல மாபியா கும்பல் தலைவரான சோட்ட ராஜனை ஜாமினில் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: பிரபல மாபியா கும்பல் தலைவரான சோட்ட ராஜனை ஜாமினில் விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டல் அதிபரான ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சோட்டா ராஜன் சிறையில் உள்ளார். சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து மும்பை உச்சநீதிமன்றத்தில் சோட்ட ராஜன் மேல்முறையீடு செய்தார். சோட்ட ராஜன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரை ஜாமினில் விடுதலை செய்தது.

The post பிரபல மாபியா கும்பல் தலைவரான சோட்ட ராஜனை ஜாமினில் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: