இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை : ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்,”‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே…! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: