வடகிழக்கு பருவமழை 70% கூடுதலாக பெய்துள்ளது!!

சென்னை : சென்னையில் வடகிழக்கு பருவமழை 01.10.2024 முதல் இன்று காலை வரை இயல்பை விட 187% கூடுதலாக பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பை விட 70% கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post வடகிழக்கு பருவமழை 70% கூடுதலாக பெய்துள்ளது!! appeared first on Dinakaran.

Related Stories: