தமிழகம் வடகிழக்கு பருவமழை 70% கூடுதலாக பெய்துள்ளது!! Oct 19, 2024 வட கிழக்கு சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தின மலர் சென்னை : சென்னையில் வடகிழக்கு பருவமழை 01.10.2024 முதல் இன்று காலை வரை இயல்பை விட 187% கூடுதலாக பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பை விட 70% கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post வடகிழக்கு பருவமழை 70% கூடுதலாக பெய்துள்ளது!! appeared first on Dinakaran.
திமுக ஆட்சியின் முத்தான திட்டங்களால் வளர்ச்சி பாதையில் திருவண்ணாமலை மாவட்டம்: கல்வி, பொருளாதாரம் தொழில் வளம் உயர்ந்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை: பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு
தாய் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கேட்டு சென்டாக் அலுவலகம் முற்றுகை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை கோரி மூவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை அமர்வு நீதிமன்றம்
ஈஷா உலகம் முழுவதிலும் இருந்து ஆன்மீகத் தேடலுடன் வரும் அனைவருக்கும் பாதுகாப்பான இடம்: அறிக்கை வெளியீடு