தமிழகம் சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்! Oct 15, 2024 சென்னை பெரம்பூர் ரயில்வே சுறைமுக கணேசபுரம் சுரங்கப்பாதை சுந்தரம் பாயிண்ட் சப்வே சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. The post சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்! appeared first on Dinakaran.
வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த பிறகு, கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி என்சிசி மாணவிகள் 300 பேருக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்பு!
ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு