தமிழகம் உறையூர் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்..!! Oct 08, 2024 குட்கா உரியூர் உமயூர் சுப்பிரமணியன் கிருஷ்ணவேணி குத்கா திருச்சி: உறையூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தம்பதி கைது செய்யப்பட்டனர். குட்காவை பதுக்கி வைத்திருந்த சுப்ரமணியன் மற்றும் அவரது -மனைவி கிருஷ்ணவேணியை போலீஸ் கைது செய்தது. The post உறையூர் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்ற காவலை வரும் 22ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு: விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு