அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி கே. சேகர்பாபு அவர்கள், இன்று (25.09.2024) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று. கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த க.கவுதம், சூளை பகுதியைச் சேர்ந்த பயிரகாஷ், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மரோஷன் ஆகிய 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தவா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்.. முதல்வர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர் சேகர்பாபு!! appeared first on Dinakaran.