×

தமிழ்நாட்டில் பிற்பகல் 4 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 4 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

The post தமிழ்நாட்டில் பிற்பகல் 4 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Chennai Meteorological Department ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Tamilnadu ,
× RELATED தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரிக்கும்