×

விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு 3 மாதம் அவகாசம் வழங்கியது.

 

The post விஷச் சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kallakurichi ,Tamil Nadu government ,P. Gokuldas ,Dinakaran ,
× RELATED ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை...