×

தமிழ்நாட்டில் 11 இடங்களில் நடத்திய என்ஐஏ சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் 11 இடங்களில் நடத்திய சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பணம் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post தமிழ்நாட்டில் 11 இடங்களில் நடத்திய என்ஐஏ சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : NIA ,Tamil Nadu ,CHENNAI ,
× RELATED சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவில்,...