திருச்சி அருகே நேற்றிரவு ராமேஸ்வரம் – சென்னை சேது ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தனியே கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி

திருச்சி: திருச்சி அருகே நேற்றிரவு ராமேஸ்வரம் – சென்னை சேது ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தனியே கழன்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விரைந்து வந்த பொறியாளர்கள் உடனடியாக பெட்டிகளை இணைத்து சென்னைக்கு ரயிலை அனுப்பி வைத்தனர்.

The post திருச்சி அருகே நேற்றிரவு ராமேஸ்வரம் – சென்னை சேது ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தனியே கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: