தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி: சோழம்பட்டில் கோயில் விழாவில் தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார்.

The post தேர் கவிழ்ந்ததில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: