×

ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்!!

கோவை : கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி.வெளியிட்டுள்ள பதிவில், “ஓட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குளறுபடிகளை எடுத்துக் கூறினார்; உண்மைக்கு மாறாக ஏதும் கூறவில்லை. நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து இன்று ஊடகங்களில் பரப்புகின்றனர்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers Party ,Coimbatore ,Annapurna Hotel Coimbatore ,Ravikumar ,The Liberation Tigers Party ,Dinakaran ,
× RELATED விசிக ஐம்பெரும் விழா