திருப்பதி அருகே கார்மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரா: திருப்பதி அருகே பாக்ராபேட்டை மலைப்பாதையில் கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு தக்காளி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக், கார் மீது மோதி கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post திருப்பதி அருகே கார்மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: