இந்தியா ராஜஸ்தானில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!! Sep 10, 2024 ராஜஸ்தான் ஜெய்ப்பூர் அஜ்மீர் தின மலர் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தண்டவாளத்தில் சிமென்ட் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி தீட்டியுள்ளனர். தலா 70 கிலோ எடையுள்ள 2 சிமென்ட் கற்களை ரயில்வே ஊழியர்கள் அகற்றியதை அடுத்து ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. The post ராஜஸ்தானில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!! appeared first on Dinakaran.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு
ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு