×

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் மேற்கு வங்க மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 

The post மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர்...