×

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு

புவனேஸ்வர்: பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை (செப்.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. புவனேஸ்வரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் மகளிர் உதவித் தொகை வழங்கும் சுபத்ரா திட்டத்தை மோடி தொடங்கி வைக்கிறார். சுபத்ரா திட்டத்தின் கீழ் ஒரு கோடி மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

The post பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு appeared first on Dinakaran.

Tags : Odisha government ,Bhubaneswar ,Modi ,
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...