தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, இணைய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்க இணைய பாதுகாப்பு நிகழ்வு குழு அமைக்கப்படும். தமிழ்நாடு கணினி அவசர குழு அனைத்து துறைகளுடன் இணைந்து கொள்கையை அமல்படுத்தும் அமைப்பாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: