×

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் கைது

வேலூர்: வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸ் கைது செய்தது. ஒரு கார், 4 பைக்குகள், 1,100 போதை மாத்திரைகள், ஆறு செல்போன்கள் , ரூ.5000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore ,
× RELATED விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில்...