சரக்கு வாகனத்தில் மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது!

சிவகங்கை: மானாமதுரை அருகே ஆற்று படுகையில் இருந்து சரக்கு வாகனத்தில் மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட கண்ணன், கனகசபாபதி, மாயழகு, ராமையாவை மானாமதுரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சரக்கு வாகனத்தில் மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: