குற்றம் சரக்கு வாகனத்தில் மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது! Aug 27, 2024 சிவகங்கை ஆட்டு பேசின் மானாமதுரை மணமதுர காவல்துறை கண்ணன் கனகசபதி மயாஜாகு ரமியா தின மலர் சிவகங்கை: மானாமதுரை அருகே ஆற்று படுகையில் இருந்து சரக்கு வாகனத்தில் மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட கண்ணன், கனகசபாபதி, மாயழகு, ராமையாவை மானாமதுரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post சரக்கு வாகனத்தில் மணல் கடத்த முயன்ற 4 பேர் கைது! appeared first on Dinakaran.
ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது
மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு
கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை