×

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரையில் விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Peryakulam ,Theni District ,Theni ,Shivakumar ,Pulianthop ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறு காதலனுடன்...