திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

தஞ்சை: திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பிளஸ் 1 மாணவன் ஹரிபிரசாத், 7ம் வகுப்பு மாணவன் பிரவீன் இருவரும் படித்துறை அருகில் குளிக்கும் போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் தேடிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

The post திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: