அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை : காவல்துறை

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. உதவியாளரின் உறவினர் தாக்கப்பட்டதாக எம்.சி.சம்பத் மீது ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை பதில் அளித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை இருதரப்பும் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை : காவல்துறை appeared first on Dinakaran.

Related Stories: