சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமூக நீதியை காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. சாதிவாரி விவரங்கள் திரட்டப்படுவதால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்கும் பயன்கள் எல்லையில்லாதவை என்று கூறியுள்ளார்.