வாணியம்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறை விரைந்து செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம்ச்சாட்டியுள்ளனர். தொடர் விபத்துகளுக்கு டாஸ்மாக் தான் காரணம் என கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெறுவதால் டாஸ்மாக் கடையை மூட காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

The post வாணியம்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: