இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர், கொழும்பிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், அவர்கள் சொந்த ஊரான ராமேஸ்வரம், புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: