குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக சீமா அகர்வால் நியமனம்

சென்னை: குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக உள்ள சீமா அகர்வால், குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக சீமா அகர்வால் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: