ஒகேனக்கல்லில் 24-வது நாளாக பரிசல் இயக்கத் தடை

ஓசூர்: ஒகேனக்கல்லில் தொடர்ந்து 24-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலையில் நீர்வரத்து சரிந்து 12,000 கன அடியாக உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 17,000 கன அடியாக இருந்து நீர்வரத்து காலையில் 12,000 கன அடியாக சரிந்துள்ளது.

The post ஒகேனக்கல்லில் 24-வது நாளாக பரிசல் இயக்கத் தடை appeared first on Dinakaran.

Related Stories: