தமிழகம் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!! Aug 03, 2024 ஈரோடு நாராயணவலசு ஈரோடு: நாராயணவலசு பகுதியில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலிநிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். The post வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!! appeared first on Dinakaran.
தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!
குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு
திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது