சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: இருளஞ்சேரியில் வீட்டின் அருகே குப்பையில் தீ வைத்தபோது சேலைக்கு பரவியதில் மூதாட்டி உயிரிழந்தார். சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்த மூதாட்டி கல்யாணி (74) சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: