தமிழகம் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!! Aug 03, 2024 மூதாதையர் புடவை துரலஞ்சேரி மூடதி கல்யாணி திருவள்ளூர்: இருளஞ்சேரியில் வீட்டின் அருகே குப்பையில் தீ வைத்தபோது சேலைக்கு பரவியதில் மூதாட்டி உயிரிழந்தார். சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்த மூதாட்டி கல்யாணி (74) சிகிச்சை பலனின்றி பலியானார். The post சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு
திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி துவங்கியது
நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு!!
விழுப்புரம் அரசு பள்ளியில் பயின்றவர்தான் இஸ்ரோவில் இருக்கும் வீரமுத்துவேல் : ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி
இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!