இந்தியா வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு Aug 03, 2024 வயநாடு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சூரல்மலை வயநாடு: வயநாடு அருகே சூரல்மலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிக்காக மேலும் 5 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் 5 மோப்ப நாய்கள் அழைத்துச் செல்லப்பட்டன. The post வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு appeared first on Dinakaran.
மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ
பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்
நக்சலைட்டுகளை ஒழிக்க சட்டீஸ்கரில் 4,000 சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு: பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநரிடம் முதல்வர் பிரேன் சிங் வலியுறுத்தல்
அதானி குழும முறைகேட்டில் செபி விளக்கம் அளிப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன: விளக்கம் கேட்கிறது காங்கிரஸ்