வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு

வயநாடு: வயநாடு அருகே சூரல்மலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிக்காக மேலும் 5 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் 5 மோப்ப நாய்கள் அழைத்துச் செல்லப்பட்டன.

The post வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: