வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேப்பாடியில் தமிழ்நாடு அரசின் உதவி மையம் திறக்கப்பட்டது. உணவுப் பொருட்கள், ஆடைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை வழங்க உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.