பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை!!

பாரீஸ் :ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் பாரிஸ் நகரில் புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்பு என உள்ளூர் ஊடகம் தகவல் அளித்துள்ளது.

The post பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: