போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்தி வதந்தி: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சென்னை: போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்தி வதந்தி என அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். அரசை குறை கூறவும், அரசியல் நோக்கத்திற்காகவும் சர்ச்சை எழுப்பப்படுகிறது எனவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி, தனியாருக்கு டெண்டர் விடுவதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

The post போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்தி வதந்தி: அமைச்சர் சிவசங்கர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: