×

திருவண்ணாமலையில் நகைக் கடை அதிபரின் 2 மகன்களை கடத்தியவர்கள் கைது


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் நகைக் கடை அதிபரின் 2 மகன்களை கடத்தியவர்களை போலீஸ் கைது செய்தது. சிசிடிவி காட்சி பதிவுகளைக் கொண்டு கடத்தல்காரர்களை காரில் விரட்டிச் சென்று போலீஸ் கைது செய்தது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து நகைக் கடை அதிபரின் 2 மகன்களையும் மீட்டனர்

The post திருவண்ணாமலையில் நகைக் கடை அதிபரின் 2 மகன்களை கடத்தியவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,
× RELATED 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல்...