×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 50% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 237.1 மி.மீ. இயல்பைவிட 355.1 மி.மீ. மழை பெய்துள்ளது

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : southwest Tamil Nadu ,Chennai ,Tamil Nadu ,Meteorological Centre ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...