இதுதொடர்பாக டிரைவர் பாலகருப்பையா மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் உட்பட 8 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முத்துக்குமார், முருகேசன், செல்வம், சக்தி, சோலை ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான நிறுவன உரியமையாளர் ராஜசேகர் மற்றும் ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post ஆம்னி பஸ், டிரைவர் கிளீனரை தாக்கிய வழக்கு டிராவல்ஸ் உரிமையாளருக்கு வலை; 5 பேர் கைது appeared first on Dinakaran.